Wednesday, January 11, 2006

[கல் என நகைக்க வைத்த] கல்

விஞ்ஞானம் எப்படியெல்லாம் முன்னேறியிருக்கிறது!

மழை, வெயில், பனி, காற்று, நிலநடுக்கம் இதையெல்லாம் ஒரு கல்லை வைத்தே
கண்டுபிடிக்க முடிகிறது இப்போது!

என்னை சிலிர்க்க வைத்த செய்தியை இதோ பகிர்ந்துகொண்டு விட்டேன்.






2 பின்னூட்டங்கள்:

said...

அந்த போர்டை வைத்தவன் பயங்கர கிண்டல் ஆசாமியாக இருக்க வேண்டும். ஹா ஹா ஹா

said...

it is nice.

-j s gnanasekar