tag:blogger.com,1999:blog-55910942024-03-13T02:08:28.143-07:00சுபமூகா பக்கங்கள்சுபமூகாவின் எண்ணங்கள்..
சுபமூகாவின் எண்ணங்களைப் பற்றி உங்கள் எண்ணங்கள்..
இன்ன பிற..சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-5591094.post-83078552998766409852014-04-28T21:59:00.001-07:002014-04-28T21:59:22.762-07:00Google Self Driving Car
வலது கையை வெளியே நீட்டி -
left indicator போட்டபடி
straight ஆகப் போகும்
இந்திய வாகன ஓட்டிகளுக்கு
ஈடு கொடுக்குமா
Google Self Driving Car??!
சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5591094.post-11480801042621519352013-03-17T19:56:00.000-07:002013-03-17T19:56:43.743-07:00எங்கேயும் எப்போதும் ராஜா!
இரண்டு ஞாயிறுகள் 1130 முதல் 1430 வரை விஜய் டிவியை விட்டு அங்கு இங்கு நகரவில்லை!
அருமையான நிகழ்ச்சி!சில பாடல்களைக் கேட்ட போது இளையராஜா ரொம்ப ரொம்ப பெரிய ராஜாவாக வானைத் தொட்டுக் கொண்டிருந்த மாதிரி தோன்றியது.ஆஹா! அந்த பழைய பாடல்கள்! புல்லரிக்க வைத்து விட்டன!அன்னக்கிளி
உன்னைத் தேடுதே! -- இந்த பாடல் அவ்வளவாக அந்த நாட்களில் என்னைக்
கவரவில்லை. ஜானகி அவர்கள் இந்தப் பாடலை எவ்வளவு அனாயாசமாய்
சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5591094.post-48529398945157831702012-07-23T19:22:00.000-07:002012-07-23T19:25:36.037-07:00ஆலயம் - தன்னந்தனியே ஒரு குழந்தை!
அருணகிரி கோவிலை விட்டு வெளியே வரும் போது சட்டென்று திரும்பி மனைவியைப் பார்த்து கேட்டான்.
"குழந்தை எங்கே?""அவ குரு கூட விளையாடிகிட்டிருக்கா!" என்றாள் ப்ரியா.அது ஒரு பெரிய கோவில். அருமையான சுற்றளவு. பெரியவர்கள் அந்த கோவிலை ஒரு முறை சுற்றி வருவதற்குள் ஆயாசப் பட்டு விடக் கூடிய அளவுக்கு பெரிய கோவில் என்று சொல்லலாம்.
ஆனால் குழந்தைகள் இந்த கோவிலுக்குள் நுழைகிற போது, அவர்கள் முகத்தில் பிறக்கும் சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5591094.post-36530330063240829072011-04-14T19:25:00.000-07:002011-04-14T19:28:31.789-07:00சிந்தைக்குள் ஆடும் ஜீவன்நான் மனதில் தளர்ந்திருந்த பல தருணங்களில் இசையின் பக்கம் சாய்ந்து விடுவேன்.
பழையதோ புதியதோ.. இளையராஜாவோ ரஹ்மானோ.. ஒரு மணி நேரம் பாடல்களைக் கேட்டு மனதை சமாதானப் படுத்திக் கொண்டு, புதிய மூச்சுக் காற்றுடன் திரும்ப மீள்வேன்.
சித்ராவின் குரலில் நெருப்பிலிருந்து எழுந்து பறக்க வைக்கும் வசீகரம் உண்டு.
மனதுக்குள் ஊடுருவி, துன்பங்கள் எல்லாவற்றையும் களைந்தெரியும் வித்தை உண்டு!
எல்லோர் மனதிலும் சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5591094.post-16459378138317314772011-02-06T05:55:00.000-08:002011-02-06T05:55:15.231-08:00பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு!பிப்ரவரி 15ஆம் தேதி நான் கொஞ்சம் மனதில் மகிழ்ச்சி கொள்ளப் போகிறேன்!
இந்தியாவில் பெட்ரோல் விலை குறைய நானும் ஒரு காரணம் என்று!
மறக்காமல் பின் குறிப்பையும் படித்து விடவும்!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
என்னுடைய நெருங்கிய இருநூத்து சொச்சம் நண்பர்கள் எனக்கு அனுப்பிய இ-மெயில்:
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
Petrol in சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5591094.post-79312020561995781112008-02-28T20:10:00.000-08:002008-02-28T07:39:40.608-08:00சுஜாதா!என்னைப் போல் நிறைய எழுத்தாளர்களுக்குஅவர் மானசீக குரு.கல்லூரி முடித்து பெங்களூர் வந்த புதிதில்அவர் தொலைபேசி எண்ணை நண்பர் மூலம் பெற்று தொடர்பு கொண்டு, அவர் குரலைக் கேட்டவுடன் என்ன பேசுவது என்று புரிபடாமல் விழித்தது, இப்போது தான் நடந்த மாதிரி இருக்கிறது!அவரை எப்படியாவது ஒரு முறை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும் என்று மனதில் ஆசை வைத்துக் கொண்டு, இந்த இயந்திர உலக வாழ்க்கையில் அது நடக்காமலேயே போனது எனதுசுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5591094.post-45833779406285177622007-04-20T09:27:00.000-07:002012-05-21T19:19:30.617-07:00பயக்க வயக்கங்கல்இன்ரு காலை ரொம்ப போரடித்ததால் தொலைக்காட்சி பார்க்கலாம் என்ரு உட்கார்ந்தேன்.
நிரம்ப நாட்களுக்கப்புறம் நான் தொலைக்காட்சி பார்க்கிறேன். வேலைகள் நிறைய இருப்பதால் முன் மாதிரி எல்லாம் நேரம் கிடைப்பதில்லை.
எந்த சானலைத் தேர்ந்தெடுத்தாலும் விவேக்கும் வடிவேலுவும் தான் அதிகம் தெரிந்தார்கள். தப்பித் தவறி இவர்கள் இல்லையென்றால் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. விளம்பரங்கள் என்றால் அப்போதெல்லாம் மூன்று சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5591094.post-52998959418991637902007-03-07T19:38:00.000-08:002007-03-07T07:17:02.686-08:00நீ தான் என்னவள்!ஏனோ இன்று எனக்குத் தோன்றுகிறது -நீ தானே என்னவள் என்று!கடந்த மூன்று வாரங்களாகப் போக நினைத்து முடியாமல் போய், இன்று அந்தப் படத்தைப் பார்த்தாகி விட்டது!முங்காரு மளே - Mungaaru Malae - கன்னடத் திரைப் படம்!தியேட்டரை விட்டு வெளியே வரும் போது எல்லோரும் துண்டால் தலையைத் துவட்டிவிட்டவாறே வருகிறார்கள். அவ்வளவு அழகாக படம் முழுக்க மழையும் நடித்திருக்கிறது.படத்தின் உயிர் நாடி - ஒளிப்பதிவு. [க்ருஷ்ணா] தூள் சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5591094.post-74412602882451888252007-03-05T12:24:00.000-08:002007-03-05T05:20:41.545-08:00வஸ்ரத்துமுன் பக்கம், பின் பக்கம் - ஜன்னல்!தீய சக்திகளை விரட்ட எளிய வழி! சுபமூகாவின் புதிய புனைப் பெயர் என்ன?கூடுதல் தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு புல்லில் பனித்துளிதுளி 14தலைப்பு புரிபடாமல் குழம்ப வேண்டாம். வாஸ்து என்கிற வார்த்தை தான் அது!அந்த வார்த்தைக்கு இன்னும் மதிப்பு ஏற வேண்டுமானால் முதல் எழுத்து குறிலாக இருக்கவேண்டும் என்கிறபடியால் அந்த 'காலை' [சன்னல்] எடுத்து அடுத்த எழுத்துக்குப் சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5591094.post-14086548139522696732007-02-28T14:04:00.000-08:002007-02-28T00:43:54.960-08:00வெந்த புண்ணில் வேல்!அவரவர்கள் பதிவு போட்டுப் போட்டு, போட்டுத் தாக்குகிறார்கள்.இற்றைப் படுத்துகை உயரெல்லை 30 பற்றி! [இந்த மாதிரி வார்த்தைகள் எங்கேயிருந்து கிடைக்கிறது, கொஞ்சம் சொல்லுங்கப்பா!]நம் பதிவுகள் பக்கம் மக்கள் எட்டிப் பார்ப்பதே முதலில் கஷ்டம். டோண்டு என்று ஒவ்வொரு பதிவிலும் 'குறிச்சொல்' மாதிரி உபயோகிக்கவும் முடியாது!தப்பித் தவறி எட்டிப் பார்த்தாங்கன்னா, ஒரு நாலு வரி நல்ல வார்த்தை சொல்வாங்களான்னா அதுவும் சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5591094.post-16142398153076131802007-02-23T12:36:00.000-08:002007-02-22T23:14:25.534-08:00டோண்டு ராகவன் கேள்விக்கு பதில்!ஏமாற்றிய டோண்டு ராகவன்!ஏலேலோ ஐலசா - படகு மூழ்கி விட்டதா? இல்லையா?தூக்கம் வராத ஒரு இரவுஇணைப்பு தலைப்புகள் : சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு"ஏலேலோ ஐலசா இரண்டாம் பகுதி உண்டா?" என்று சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு உறுப்பினர்கள் இன்று அதிகாலை 12:06 மணிக்கு என் செல்பேசியில் கூப்பிட்டு கேட்டார்கள். 'Judgement Reserved' என்று சொல்லி விட்டேன்!தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5591094.post-68263201656284163222007-02-22T09:45:00.000-08:002007-02-21T20:17:29.045-08:00நறுக்குன்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி..டோண்டு, வீ மிஸ் யூ ;-)இன்று இரவு 11:59:59முதல் பகுதியே இறுதிப் பகுதி ஆகும் கொடூரம்!நறுக்குன்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க தெரிஞ்ச மக்கள் வலைப் பதிவு உலகில் இருக்காங்கங்கிறதை அங்க இங்க பார்த்து தெரிஞ்சுகிட்டபிறகு தான், நாங்க அந்த ஐடியாவைக் கொடுத்தோம். நெறைய கேள்விகள் வந்து குவியப் போகுது, திண்டாடப் போறோம்னெல்லாம் கனவெல்லாம் வேற கண்டுட்டோம்.சுபமூகா சார் ரொம்ப கோபமா இருக்கார்.சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5591094.post-51576275872723306782007-02-19T12:24:00.000-08:002007-02-18T23:42:20.972-08:00ஏலேலோ ஐலசா [1]என் கேள்விக்கென்ன பதில்?நமீசின்ஷ்ரேத்ரிஷா!முதல் காதல் தோல்விஎக்ஸ்ட்ரா தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவுபெங்களூரில் சுமார் இரண்டாண்டு காலம் நாங்கள் நடத்தி வந்த புதுப்புனல் இதழின் கேள்வி-பதில் பகுதி நிரம்ப வரவேற்பைப் பெற்றிருந்தது. வலைப்பதிவுகளில் இந்த மாதிரி கேள்வி-பதில் ஆரம்பித்தால் என்ன என்று சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு உறுப்பினர்கள் ஒரு கேள்வியை [!] முன் வைத்தார்கள். எவ்வளவுசுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5591094.post-33707085390706232892007-02-15T09:45:00.000-08:002007-02-14T20:35:53.141-08:00சீச்சீ,, இந்தப் பழம் கிடைக்கும்!எழுத்தாளர் ராஜேஷ் குமார் எப்படி வீடு கட்டினார்?இன்று ஓடுங்கள் - நாளை புன்னகை புரியுங்கள்!மாற்றான் தோட்டத்து மாங்கனிக்குத் தான் அதீத சுவை!இணைப்பு தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவுபுல்லில் பனித் துளிதுளி: 13கைக்கு எட்டுகிற தூரத்தில் மாங்கனி இருந்தால் பறித்துத் தின்னும் போது அவ்வளவு சுவை இருக்காது. அது மிக உயரத்தில் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், மாற்றான் தோட்டத்தில் இருக்கும்சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5591094.post-84020048365353614652007-02-12T20:07:00.000-08:002007-02-07T03:39:13.348-08:00தேன்கூட்டை உருவாக்கிய தேனி இன்று இல்லை!கல்யாண் மரணச் செய்தி அறிந்து மிக அதிர்ச்சி அடைந்தேன்.அவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுக்கஎல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!வருத்தத்துடன்,சுபமூகாசுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5591094.post-91393498052054784302007-02-06T15:03:00.001-08:002007-02-06T01:42:06.600-08:00திரைப் பட வசனகர்த்தாக்கள் / எழுத்தாளர்கள் கவனிக்க "ரயில்வே கேட் போட்டிருந்தா பஸ்ஸா இருந்தாலும் சரி, காரா இருந்தாலும் சரி, ரயில் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணித் தான் தீரணும். ஆனா, இந்த ரயில் இருக்கே, எந்த பஸ்ஸுக்காகவும் காருக்காகவும் வெயிட் பண்ண வேண்டியதில்லைம்மா. வெயிட் பண்ண வேண்டியதில்லை!" இப்படி எல்லாம் வசனம் எழுத வேண்டாம் என்று சொல்ல இந்தப் பதிவு! [தலைப்பு உபயம் / படம் காட்ட ஐடியா : சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு]சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5591094.post-39343954790250183682007-01-30T12:27:00.000-08:002007-01-29T22:54:01.422-08:00உண்மையில் அது போலிசுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு - இன்னொரு கிளையின் அமோக ஆரம்பம்கெட்ட கெட்ட வார்த்தைகள்நான் அவனில்லை!இந்து முஸ்லீம் கிறித்தவர்கள் - இவர்களுக்கும் எனக்கும் இருக்கும் தூரம்!தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவுவணக்கம் நண்பரே! [நண்பியே! ;-) ]நான் அதிகமாக யாருக்கும் பின்னூட்டம் இடுவது கிடையாது. 'அட!' என்று என் மனதைக் கவரும் பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் இடுவேன். [அதுவும் வருடத்துக்கு ஒன்றுசுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5591094.post-1169702437039207702007-01-25T10:45:00.000-08:002007-01-25T22:21:47.326-08:00ரகசிய மெயில்ரகசியமாய் ஒரு ஈமெயில் - அனுப்ப முடியுமா?டோண்டு ராகவனுக்கு பின்னூட்டம் இடுவது எப்படி?தேன்கூட்டில் தமிழ் மணத்தில் பதிவுகள் மாயம்![தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு]ரகசியமாய்.. ரகசியமாய்.. ஏதாவது செய்தி அனுப்ப வேண்டுமா? வந்து விட்டது புதிய ஈமெயில் வசதி! நீங்கள் அனுப்ப வேண்டிய ரகசிய செய்தியை தட்டச்சி ஈமெயில் முகவரி கொடுத்து அனுப்பு என்று சொன்னால் போதும். பெறுநர் அந்த செய்தியைப் படித்து சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5591094.post-1169188603170377602007-01-18T22:35:00.000-08:002007-01-18T23:21:58.840-08:00சால்ட் லேக் நகர் வலம் ப்ரோவோவில் இருந்து சால்ட்லேக் [யூட்டா - அமெரிக்கா] சென்ற போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு. சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5591094.post-1169091661635071502007-01-18T09:09:00.000-08:002007-01-17T20:17:14.520-08:00சிறு மீன் போதும்!புல்லில் பனித் துளி துளி: 12கதவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருங்கள். கதவில் சிறு அசைவு தெரிந்தாலும் கவனியுங்கள்.அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும் என்பது புரிபடாத ஒரு நிகழ்வு. கதவைத் தட்டிய அடுத்தவிநாடியே அந்தப் பரிசை நிராகரிக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றிப் படிகளைக் கடந்தவர்களின் சரித்திரத்தைப் படிக்கும் போது இந்த உண்மை புரிபடும்.பெரிய மீன் வரட்டும் என்று ஒற்றைக்கால்சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5591094.post-1168833429214821022007-01-15T09:24:00.000-08:002007-01-14T20:23:27.386-08:00பயக்க வயக்கங்கல்அப்புரம் எதர்க்கு இன் த மாதிரி வேரு வேரு எலுத்துகலைப் போட்டுக் குலப்பிக்கொல்ல வேன்டும்?!மேலும்..சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5591094.post-1168581843865074812007-01-12T11:34:00.000-08:002007-01-12T04:20:47.140-08:00F1புல்லில் பனித்துளிதுளி: 11பிறருக்கு F1 செய்வது, அதாவது உதவி செய்வது மிக முக்கியம். ஆனால் சரியாக உதவி செய்கிறோமா என்று கவனிக்க வேண்டியது மிக மிக முக்கியம். அது என்ன சரியாக?நான் மிகப் பிரபலமான அந்தத் தொழிலகத்தில் சேர்ந்து ஓரிரு வருடங்களாகியிருந்த சமயம். Telephone-cum-Telex Operator!இதற்கு முன் ஒரு டிராவல் ஏஜென்சியில் மூன்று வருடங்கள் General Clerk ஆக இருந்தேன். General Clerk என்றால் எந்த வேலையையும்சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5591094.post-1167823243059177642007-01-03T16:45:00.000-08:002007-01-03T03:20:43.076-08:00இரண்டு மணி நேரத் திட்டங்கள்புல்லில் பனித்துளிதுளி: 10இன்று முடிக்க வேண்டிய வேலைகளை இன்றே முடித்து விட வேண்டும். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் கடைபிடிக்க மறுக்கும் விஷயம்.'என்ன, ஒரு அஞ்சு நிமிட வேலை. நாளை காலையில் செய்தால் ஒன்றும் தலை முழுகிப் போகாது' என்று ரொம்ப தைரியமாக இருப்பவர்கள் நம்மில் மிக அதிகம். மேலாளர் விடாமல், 'அஞ்சு நிமிடம் தானே ஆகும்? சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5591094.post-1166775812380308502006-12-22T00:18:00.000-08:002006-12-22T00:23:32.400-08:00ஆற்றில் இறங்கிய பிறகு..புல்லில் பனித்துளிதுளி - 9[அழகிகள் உலகில் - தொடர்ச்சி..]நட்ட நடுவில் இருந்த மேடையில் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் அந்த பெண் நின்றிருந்தாள். அழகென்றால் அவ்வளவு அழகு! அந்த அழகை மறைக்க விரும்பவில்லையோ என்னவோ சிக்கனமாக இரண்டே இரண்டு இடங்களை மட்டும் 'போனால் போகிறதென்று' மறைத்திருந்தாள். ஒயிலாக நடந்து வந்து, தூணில் சாய்ந்து நின்று தன் வலது காலால் இடது காலில் மேலிருந்து கீழாகத் தடவ, சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5591094.post-1162988503523803222006-11-08T17:45:00.000-08:002006-11-08T04:25:16.986-08:00அழகிகள் உலகில்..புல்லில் பனித் துளி துளி - 8பெங்களூருக்கு வந்த புதிதில் அந்த மாதிரி இக்கட்டில் மாட்டிக் கொள்வேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சும்மாவா? பதினைந்து நாட்கள்! தொடர்ந்து பதினைந்து நாட்கள்! பெங்களூரின் மெஜஸ்டிக் பகுதியில் இருக்கும் அந்த பிரபலமான இரவு விடுதியில் பதினைந்து நாட்கள் தொடர்ந்து கேபரே பார்க்கும் இக்கட்டு தான் அது.'இக்கட்டா?' என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது. 'அருமையான உடற்கட்டைப் சுபமூகாhttp://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.com0