Wednesday, February 28, 2007

வெந்த புண்ணில் வேல்!

அவரவர்கள் பதிவு போட்டுப் போட்டு, போட்டுத் தாக்குகிறார்கள்.


இற்றைப் படுத்துகை உயரெல்லை 30 பற்றி!

[இந்த மாதிரி வார்த்தைகள் எங்கேயிருந்து கிடைக்கிறது, கொஞ்சம் சொல்லுங்கப்பா!]


நம் பதிவுகள் பக்கம் மக்கள் எட்டிப் பார்ப்பதே முதலில் கஷ்டம். டோண்டு என்று ஒவ்வொரு பதிவிலும் 'குறிச்சொல்' மாதிரி உபயோகிக்கவும் முடியாது!


தப்பித் தவறி எட்டிப் பார்த்தாங்கன்னா, ஒரு நாலு வரி நல்ல வார்த்தை சொல்வாங்களான்னா அதுவும் கிடையாது. வேறு வேறு பெயர்களில் பின்னூட்டங்களை நானே 'பின்னால்' ஊட்டிக் கொள்ளவும் தெரியாது!


அப்படியே பின்னூட்டம் வந்துட்டாலும், தமிழ் மணத்தில் தெரியவா போகுது? :-)))))))))

நானும் என்னென்னவோ செய்து பார்த்துட்டேன். உதவி கேட்டு மன்றத்திலும் முறையிட்டுப் பார்த்துட்டேன்.


இற்றைப் படுத்துகை [படுத்துதல்?] உயரெல்லை என் பதிவைப் பொறுத்த வரைக்கும் பூஜ்யம் [0] என்று நினைக்கிறேன்! ;-))

4 பின்னூட்டங்கள்:

said...

டொக் டொக் டொக்..
உப்ப்ப்ப்ப்ப்..
ஒலி வாங்கி சோதனை ஒன்று இரண்டு மூன்று!
:-)

said...

sorry, ignore,
one more test!

said...

சோதனை

said...

சோதனை