Monday, November 29, 2004

ஈ-மையல்!

எனது சிறுகதை 'நான் அனுப்புவது ஈமெயில் அல்ல மையல்'
அமுதசுரபி இதழ் நடத்திய சிரிப்புச் சிறுகதைப் போட்டியில்
இரண்டாவது பரிசு பெற்றிருக்கும்
மகிழ்ச்சியான செய்தியை
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
இந்தப் பதிவு..

கதையைப் படிக்க..

மறக்காமல் கருத்து தெரிவியுங்கள்.

அன்புடன்,
'சுபமூகா'

2 பின்னூட்டங்கள்:

said...
This comment has been removed by a blog administrator.
said...

வாழ்த்துக்கள் சுபமூகா

படித்து விட்டுக் கருத்தைத் தருகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா