Wednesday, August 09, 2006

மறந்தே போயிட்டீங்களா?


"அங்க்கிள், அங்க்கிள், ப்ரஷாந்தை ஞாபகம் இருக்கா அங்க்கிள்?"

பாவி, உன்னையே எனக்கு ஞாபகம் இல்லை. யார் ப்ரஷாந்த்? முகம் தெரியாத அந்த ரமேஷ் மேல் கோபம் வந்தது. யார் ரமேஷ் என்பது போய் யார் ப்ரஷாந்த் என்று மனதைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்தேன்.

"அங்க்கிள் மறந்தே போயிட்டீங்களா எங்களை?" இப்போது அந்த குரலில் இனம் புரியாத சோகத்தைக் காண முடிந்தது.



புல்லில் பனித்துளி தொடரின் துளி - 6.

மறக்காமல் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

அன்புடன்,
'சுபமூகா'

2 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்..

இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சுபமூகா said...

நன்றி சிவபாலன்.

அன்புடன்,
'சுபமூகா'