Thursday, October 19, 2006

சீச்சீ,, இந்தப் பழம் கிடைக்கும்!



அவர் அந்த வெற்றியை ஒரு இரவில் அடைந்து விடவில்லை. தொண்ணூறு கதைகள் ஒரு மாதத்துக்கு
அனுப்புவாராம். அதில் ஒன்று கூட தேர்ந்தெடுக்கப் படாமல் திரும்ப அனுப்பப் படுமாம்!!

அந்தக் கணத்தில் தான் உண்மையாகவே நன்றாக எழுதுகிறோமா என்று சந்தேகம் வந்திருக்க
வேண்டும். அது வரவில்லை. அதனால் தான் அவர் வெற்றி கண்டார்.


மேலும்..

1 comment:

  1. :-)))o

    தீப ஓளி வீசும்
    பண்டிகைத் திருநாளாம்
    தீபாவளியை
    இனிதே கொண்டாடி
    மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!

    :-)))o

    அன்புடன்,
    'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்

    ReplyDelete