சுபமூகா பக்கங்கள்

சுபமூகாவின் எண்ணங்கள்.. சுபமூகாவின் எண்ணங்களைப் பற்றி உங்கள் எண்ணங்கள்.. இன்ன பிற..

Monday, April 28, 2014

Google Self Driving Car

›
வ லது கையை வெளியே நீட்டி - left indicator  போட்டபடி straight ஆகப் போகும் இந்திய வாகன ஓட்டிகளுக்கு ஈடு கொடுக்குமா Google Self Dri...
Sunday, March 17, 2013

எங்கேயும் எப்போதும் ராஜா!

›
இ ரண்டு ஞாயிறுகள் 1130 முதல் 1430 வரை  விஜய் டிவியை விட்டு அங்கு இங்கு நகரவில்லை! அருமையான நிகழ்ச்சி! சில பாடல்களைக் கேட்ட போது இளையராஜ...
1 comment:
Monday, July 23, 2012

ஆலயம் - தன்னந்தனியே ஒரு குழந்தை!

›
அ ருணகிரி கோவிலை விட்டு வெளியே வரும் போது சட்டென்று திரும்பி மனைவியைப் பார்த்து கேட்டான். "குழந்தை எங்கே?" "அவ குரு கூட...
Thursday, April 14, 2011

சிந்தைக்குள் ஆடும் ஜீவன்

›
நா ன் மனதில் தளர்ந்திருந்த பல தருணங்களில் இசையின் பக்கம் சாய்ந்து விடுவேன்.  பழையதோ புதியதோ.. இளையராஜாவோ ரஹ்மானோ.. ஒரு மணி நேரம் பாடல்களை...
Sunday, February 06, 2011

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு!

›
பி ப்ரவரி 15ஆம் தேதி நான் கொஞ்சம் மனதில் மகிழ்ச்சி கொள்ளப் போகிறேன்! இந்தியாவில் பெட்ரோல் விலை குறைய நானும் ஒரு காரணம் என்று! மறக்க...
1 comment:
›
Home
View web version

என்னைப் பற்றி..

My photo
சுபமூகா
இயற்பெயர்: கணேச மூர்த்தி புனைப் பெயர்: சுபமூகா பெங்களூரில் பணி! கல்கியில் முதல் கதை. சாவியின் ஊக்குவிப்பு! குமுதம், விகடன், இதயம், சுபமங்களா, தினமணிக் கதிர், குங்குமம், அமுத சுரபி இதழ்களில் என் சிறுகதைகள் பவனி வந்துள்ளன! மனதில் அசை போட சில பெருமிதத் தருணங்கள் - கல்கி இதழில் நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் பரிசு, விகடன் இதழில் நகைச்சுவை கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு, அமுத சுரபி அப்புசாமி சீதாப் பாட்டி நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
View my complete profile
Powered by Blogger.